top of page

சேங்கனூர் தல புராணம் (பகுதி 1)

சண்டிகேஸ்வரரின் அவதாரத் தலமான சேங்கனூர் என்று மருவி அழைக்கப்படும் திருச்சேய்ஞலூர், கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 16கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி வடகரைத் தலங்களில் 41வது தலமான திருச்சேய்ஞலூர் சம்பந்தரால் பாடப்பெற்றது. இத்தலத்தின் அளப்பறியா சிறப்புக்களை அவ்வூரைச் சேர்ந்த திரு சந்த்ரமௌலி அவர்கள் கூறக்கேட்போம்.

Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam

Recent Posts

See All
ஶ்ரீ முக்காமலா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி நூற்றாண்டு விழா

“நீர்” அனைவருக்குமான இறைவன் அளித்த வர ப்ரஸாதம்” : மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி, நீதியரசர் திரு கே. ஆர். ஶ்ரீராம். ...

 
 
 

Comments


bottom of page