top of page

Shradhanjali @ River Sarayu


Shradhanjali by Sri Sri Periyava to the Heros who laid their life for establishing Sri Ram Mandir in Ramajanmaboomi


ஶ்ரீராம ஜன்மபூமியில் ஶ்ரீராம்மந்திர் இன்று கோலாஹலமாக அமைந்திட தங்கள் இன்னுயிர் ஈந்த பல ஆயிரக் கணக்கான தியாகிகள் ஆன்மா சாந்தி அடைய மஹாலய அமாவாசை தினமான இன்று மாலை பிரார்த்தித்து சரயூ நதியில் ஶ்ரீ பெரியவா நிறைய எண்ணெய் விளக்குகள் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். இந்த மகத்தான காரியத்தில் பெருவாரியான உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.








Kommentare


bottom of page